ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே, மாமியார் உடனான தகராறில் 5 மாத கர்ப்பிணி கடலில் குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சாப்ட்வேர் என்ஜினியரான மணிகண்டனு...
துணைக்கு யாரும் இல்லாத காரணத்தால் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண் சாலையிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
கர்ப்பிணி பெண் நேற்று மருத்துவமனைக்கு சென்ற சமய...
மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவரும், அவர் வயிற்றில் இருந்த சிசுவும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதாரத்துறையி...